Tamil The Great Language
Tamil (தமிழ் tamiḻ) is one of the classical languages of India, the other one being Sanskrit Language. Tamil is one of the major languages of the Dravidian family of languages. Most of the person speaking Tamil Language reside in the Indian state of Tamil Nadu, Tamil is also spoken in many parts of the world. Large concentration of Tamil speaking people is located in Sri Lanka, Malaysia, and Singapore, as also in other South Indian states of Andhra Pradesh, Karnataka, and Kerala and major cities of India. In fact, Tamil speaking people are found in all the time zones of the world. There are more than 74 million people who speak Tamil as their native language.
Tamil Vowels:
Vowel sounds are produced with the tongue placed in different parts of the mouth. When pronouncing the vowels இ, எ, அ, ஒ, உ i, e, a o, u, tongue moves from back part of the mouth to the front. Based on the tongue positions, the vowels இ i and எ e are named front vowels, அ a a mid vowel and ஒ o and உ u back vowels.
Tamil Culture:
Greetings are a very important part of the Indian culture. Likewise, Tamil speakers take greetings very seriously. People take time to greet others even if they are strangers. The most prominent way of greeting is by sharing a smile. Saying வணக்கம் is more popular in urban and semi-urban areas--usually among those with higher education--than in rural areas. However, when friends and acquaintances meet, they generally stop and exchange an extended greeting. The general greeting that can be used by anyone is வணக்கம் (greetings), எப்படி இருக்கீங்க or சௌக்கியமா? (How are you?). When one says வணக்கம் with head bowed or folded hands the respondent is expected to perform a similar gesture. When asked the question எப்படி இருக்கீங்க?, the respondant is expected to reply either நல்லா இருக்கேன் or சௌக்கியம் (I am fine). In extraordinary cases, some might respond with ஏதோ இருக்கேன் meaning 'sort of okay'. Like in English, usually the respondant is not expected to say for example 'I am not well' or 'doing some what okay' etc., as their initial response to எப்படி இருக்கீங்க?. The proper way is to say நல்லா இருக்கேன் 'I am fine' and after a few exchanges bring up any unpleasant news. People who keep in touch regularly normally keep track of any good or unpleasant events in each others families, and during greetings they respond appropriately. For example, if there was an unpleasant event in someone's family, no one is expected to ask him or her questions like எப்படி இருக்கீங்க?, சௌக்கியமா? or even வணக்கம். Rather, such encounters would usually begin with a head nod or smile.
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ நவீனம், நாகரீகம் என்ற சேற்றை வாரிப் பூசிக்கொண்டதால்தமிழனின் செயல்களும் பேச்சுக்களும் இன்று பல நிலைகளிலும் தலை குனிவைத்தானேதருகிறது.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த குழந்தை தமிழ் படிக்கத்தெரியாது என்று பெருமைப் படுவதும், தமிழில் கல்வி கற்க வேண்டும் என்று அரசு ஆணைத்தேவைப்படுவதும் தமிழனுக்குத் தலைகுனிவுதானே! கல்வியைத் தனியார்க்குத் தாரை வார்த்துக் கொடுக்க ஆரம்பித்தகாலத்தில் இருந்துதான் தமிழுக்கு அழிவு ஏற்பட ஆரம்பித்தது என்பதை புரிந்து ஒரு அரசின் முக்கிய கடமை தனது நாட்டு மக்களுக்கு நல்லகல்வியை வழங்குவதுதான். இங்கே தேவைப் படுவது சமநிலைக் கல்வி மட்டும் அல்ல.சமத்துவக் கல்வியும் வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால்தான் நமது தாய்மொழி அழியாமல்காப்பாற்ற முடியும். தமிழ் மொழி சீர்குலைவதற்குமுக்கிய காரணம் ஊடகங்களும்தான்.
வானத்து விண்மீன்களைக்கூட எண்ணி விடலாம். ஆனால்இந்த தொலைக்காட்சி சேனல்களை மட்டும் கணக்கிட முடியாமல் நாளுக்கொன்றாய் முளைத்துவருகின்றன.
இவையெல்லாம் மனிதர்களின் சிந்தனைத் திறனை, அறிவுத் திறனைஅழித்து வரும் செயல்களைத்தான் பெரும்பாலும் செய்து வருகின்றன. ‘ஊரு இரண்டு பட்டால்கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை தற்போதைதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.
நீ தில்லானா ஆடினால் நான் மஸ்தானா ஆடுவேன். நீ மஸ்தானாஆடினால் நான் மானாக மயிலாக ஆடுவேன் என்று பண்பாட்டைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் நிகழ்ச்சிகளை ஏராளமாக அள்ளி வழங்குகின்றன..
சுதந்திர தினமா? குடியரசுதினமா கூப்பிடு திரையுலகத் தியாகிகளை??? என்று போட்டி போட்டுக் கொண்டு பேட்டிகள், ஆட்டங்கள், பாட்டங்கள் என்று கலாச்சாரத்தைச் சீரழிக்கும்நிகழ்ச்சிகள்.இப்படிக்கூத்தடிக்கும் கூட்டத்தைக் கூட்டிவந்து கும்மியடிக்கும் தொலைக்காட்சிகள் தமிழனைத்தலை குனிய வைக்கிறது. தமிழனின் பண்பாட்டை கலாசாரத்தை துகிலுரித்து தூரவீசியெறிகிறது. தூரத்து தேசங்களும் தமிழனின் தமிழின் நிலைமை கண்டு நகைக்கும்படிஆகிவிட்டது.
ஆனால் இந்ததமிழ்த் துரோகிகள் என்னும் முட்செடிகளுக்கு மத்தியிலே ஒரு மல்லிகைப் பூவாய்மலர்ந்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. ‘அமாவாசை இருட்டிலே திக்குத் தெரியாமல்அலைந்தவனுக்கு அகல்விளக்கு அகப்பட்டதுபோல்’ ஒரு முழுமையான தமிழ்த் தொலைக்காட்சியாகவிளங்குகிறது.
தமிழன் என்ற முறையில் நாம் அதை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.இப்படி நீசர்களால் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின் பெருமை எத்தகையது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ளசற்று கற்காலத்திற்கு அல்ல..ஆதிகாலத்திற்கே சென்றுவரலாம். தமிழ் ஆதி மொழி, முதல் மொழி, தொன்மையான மொழி என்றெல்லாம்சொல்வதைவிட தமிழ் 'மனிதன் மொழி' என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது.அப்படித்தான் வால்மீகியும் சொல்கிறார்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமயம் கடலுக்கடியிலே இருந்தகாலத்தில் உலகம் முழுவதும் ஒரே பூமியாக இருந்தபோது ஒரே இனம்தான் இருந்தது. அந்தஇனம்தான் நமது தமிழினம். அந்த மனித இனம் பேசிய மொழிதான் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி.
அன்றைய தமிழ்நாடு இன்றைய பாரதத்தைவிட பல மடங்கு பெரியது.எப்படியிருந்தது என்றால் ஒரே பூமியாக. இதன் எல்லைகள் வடக்கே இமயமும் தெற்கேஇப்போதிருக்கும் தென்னிலங்கைக்கும் தெற்கே பல்லாயிரம் காத மைல்களுக்கு அப்பால்இடைச்சங்கம் கண்ட கபாடபுரமும் மேற்கே இப்போதிருக்கும் அரபி, பசிபிக்கடல் பரந்தநிரப்பாக அமெரிக்கா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் இருந்ததாகக்கூறப்படுகிறது. அயோத்திக்கு அடுத்து சமுத்திரம் என்றுதான் போகர் தனதுஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த தமிழ் உலகம் ஐந்துகண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 56 தேசங்களாக நம் தமிழர்களால்ஆளப்பட்டது.தமிழ் உருவ எழுத்தாக இருந்தபோது சீனம், கடாரம், பினீசியம், எகுபத்தியம் என்று பிரிந்து தமிழின்துணைமொழியாகியது.தமிழ் கோல் எழுத்தாக இருந்தபோது பிரிந்த மொழிகள்தான்மராட்டியம், வங்கம், கோசலம், பலுச்சியம், ஆரியம், பாளி பிராக்கிருதம் போன்றவை.ஆரியமும் பிராக்கிருதமும் சேர்ந்ததுதான் சமஸ்கிருதம்.
இதற்கென்று தனி எழுத்துகிடையாது. தமிழின் கோல் எழுத்துக்களைத்தான் சமஸ்கிருத எழுத்தாக மாற்றி விட்டார்கள்என்று சொல்லப்படுகிறது.
Tamil Vowels:
Vowel sounds are produced with the tongue placed in different parts of the mouth. When pronouncing the vowels இ, எ, அ, ஒ, உ i, e, a o, u, tongue moves from back part of the mouth to the front. Based on the tongue positions, the vowels இ i and எ e are named front vowels, அ a a mid vowel and ஒ o and உ u back vowels.
Tamil Culture:
Greetings are a very important part of the Indian culture. Likewise, Tamil speakers take greetings very seriously. People take time to greet others even if they are strangers. The most prominent way of greeting is by sharing a smile. Saying வணக்கம் is more popular in urban and semi-urban areas--usually among those with higher education--than in rural areas. However, when friends and acquaintances meet, they generally stop and exchange an extended greeting. The general greeting that can be used by anyone is வணக்கம் (greetings), எப்படி இருக்கீங்க or சௌக்கியமா? (How are you?). When one says வணக்கம் with head bowed or folded hands the respondent is expected to perform a similar gesture. When asked the question எப்படி இருக்கீங்க?, the respondant is expected to reply either நல்லா இருக்கேன் or சௌக்கியம் (I am fine). In extraordinary cases, some might respond with ஏதோ இருக்கேன் meaning 'sort of okay'. Like in English, usually the respondant is not expected to say for example 'I am not well' or 'doing some what okay' etc., as their initial response to எப்படி இருக்கீங்க?. The proper way is to say நல்லா இருக்கேன் 'I am fine' and after a few exchanges bring up any unpleasant news. People who keep in touch regularly normally keep track of any good or unpleasant events in each others families, and during greetings they respond appropriately. For example, if there was an unpleasant event in someone's family, no one is expected to ask him or her questions like எப்படி இருக்கீங்க?, சௌக்கியமா? or even வணக்கம். Rather, such encounters would usually begin with a head nod or smile.
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ நவீனம், நாகரீகம் என்ற சேற்றை வாரிப் பூசிக்கொண்டதால்தமிழனின் செயல்களும் பேச்சுக்களும் இன்று பல நிலைகளிலும் தலை குனிவைத்தானேதருகிறது.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த குழந்தை தமிழ் படிக்கத்தெரியாது என்று பெருமைப் படுவதும், தமிழில் கல்வி கற்க வேண்டும் என்று அரசு ஆணைத்தேவைப்படுவதும் தமிழனுக்குத் தலைகுனிவுதானே! கல்வியைத் தனியார்க்குத் தாரை வார்த்துக் கொடுக்க ஆரம்பித்தகாலத்தில் இருந்துதான் தமிழுக்கு அழிவு ஏற்பட ஆரம்பித்தது என்பதை புரிந்து ஒரு அரசின் முக்கிய கடமை தனது நாட்டு மக்களுக்கு நல்லகல்வியை வழங்குவதுதான். இங்கே தேவைப் படுவது சமநிலைக் கல்வி மட்டும் அல்ல.சமத்துவக் கல்வியும் வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால்தான் நமது தாய்மொழி அழியாமல்காப்பாற்ற முடியும். தமிழ் மொழி சீர்குலைவதற்குமுக்கிய காரணம் ஊடகங்களும்தான்.
வானத்து விண்மீன்களைக்கூட எண்ணி விடலாம். ஆனால்இந்த தொலைக்காட்சி சேனல்களை மட்டும் கணக்கிட முடியாமல் நாளுக்கொன்றாய் முளைத்துவருகின்றன.
இவையெல்லாம் மனிதர்களின் சிந்தனைத் திறனை, அறிவுத் திறனைஅழித்து வரும் செயல்களைத்தான் பெரும்பாலும் செய்து வருகின்றன. ‘ஊரு இரண்டு பட்டால்கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை தற்போதைதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.
நீ தில்லானா ஆடினால் நான் மஸ்தானா ஆடுவேன். நீ மஸ்தானாஆடினால் நான் மானாக மயிலாக ஆடுவேன் என்று பண்பாட்டைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் நிகழ்ச்சிகளை ஏராளமாக அள்ளி வழங்குகின்றன..
சுதந்திர தினமா? குடியரசுதினமா கூப்பிடு திரையுலகத் தியாகிகளை??? என்று போட்டி போட்டுக் கொண்டு பேட்டிகள், ஆட்டங்கள், பாட்டங்கள் என்று கலாச்சாரத்தைச் சீரழிக்கும்நிகழ்ச்சிகள்.இப்படிக்கூத்தடிக்கும் கூட்டத்தைக் கூட்டிவந்து கும்மியடிக்கும் தொலைக்காட்சிகள் தமிழனைத்தலை குனிய வைக்கிறது. தமிழனின் பண்பாட்டை கலாசாரத்தை துகிலுரித்து தூரவீசியெறிகிறது. தூரத்து தேசங்களும் தமிழனின் தமிழின் நிலைமை கண்டு நகைக்கும்படிஆகிவிட்டது.
ஆனால் இந்ததமிழ்த் துரோகிகள் என்னும் முட்செடிகளுக்கு மத்தியிலே ஒரு மல்லிகைப் பூவாய்மலர்ந்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. ‘அமாவாசை இருட்டிலே திக்குத் தெரியாமல்அலைந்தவனுக்கு அகல்விளக்கு அகப்பட்டதுபோல்’ ஒரு முழுமையான தமிழ்த் தொலைக்காட்சியாகவிளங்குகிறது.
தமிழன் என்ற முறையில் நாம் அதை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.இப்படி நீசர்களால் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின் பெருமை எத்தகையது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ளசற்று கற்காலத்திற்கு அல்ல..ஆதிகாலத்திற்கே சென்றுவரலாம். தமிழ் ஆதி மொழி, முதல் மொழி, தொன்மையான மொழி என்றெல்லாம்சொல்வதைவிட தமிழ் 'மனிதன் மொழி' என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது.அப்படித்தான் வால்மீகியும் சொல்கிறார்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமயம் கடலுக்கடியிலே இருந்தகாலத்தில் உலகம் முழுவதும் ஒரே பூமியாக இருந்தபோது ஒரே இனம்தான் இருந்தது. அந்தஇனம்தான் நமது தமிழினம். அந்த மனித இனம் பேசிய மொழிதான் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி.
அன்றைய தமிழ்நாடு இன்றைய பாரதத்தைவிட பல மடங்கு பெரியது.எப்படியிருந்தது என்றால் ஒரே பூமியாக. இதன் எல்லைகள் வடக்கே இமயமும் தெற்கேஇப்போதிருக்கும் தென்னிலங்கைக்கும் தெற்கே பல்லாயிரம் காத மைல்களுக்கு அப்பால்இடைச்சங்கம் கண்ட கபாடபுரமும் மேற்கே இப்போதிருக்கும் அரபி, பசிபிக்கடல் பரந்தநிரப்பாக அமெரிக்கா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் இருந்ததாகக்கூறப்படுகிறது. அயோத்திக்கு அடுத்து சமுத்திரம் என்றுதான் போகர் தனதுஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த தமிழ் உலகம் ஐந்துகண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 56 தேசங்களாக நம் தமிழர்களால்ஆளப்பட்டது.தமிழ் உருவ எழுத்தாக இருந்தபோது சீனம், கடாரம், பினீசியம், எகுபத்தியம் என்று பிரிந்து தமிழின்துணைமொழியாகியது.தமிழ் கோல் எழுத்தாக இருந்தபோது பிரிந்த மொழிகள்தான்மராட்டியம், வங்கம், கோசலம், பலுச்சியம், ஆரியம், பாளி பிராக்கிருதம் போன்றவை.ஆரியமும் பிராக்கிருதமும் சேர்ந்ததுதான் சமஸ்கிருதம்.
இதற்கென்று தனி எழுத்துகிடையாது. தமிழின் கோல் எழுத்துக்களைத்தான் சமஸ்கிருத எழுத்தாக மாற்றி விட்டார்கள்என்று சொல்லப்படுகிறது.